headerphoto

இருளில் முள்கிய ஈபிள் கோபுரம்


புவி வெப்பமாவதை தடுப்பதற்கு மின்சார உபயோகத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 28.03.09 அன்று இரவு உலகமுழுவதும் அரைமணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் இருளில் மூழ்கியது. (அடுத்தபடம்) மின் இணைப்பு கிடைத்ததும் மீண்டும் ஜொலிக்கிறது ஈபிள் கோபுரம்.

0 comments:

Post a Comment