புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி 29.03.09 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்றன. இதில் 170 வீரர்கள் காயமடைந்தனர். அடக்க முயன்ற வீரரை கொம்பால் முட்டி, தூக்கி வீசுகிறது காளை.