headerphoto

ஜல்லிக்கட்டு


புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி 29.03.09 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்றன. இதில் 170 வீரர்கள் காயமடைந்தனர். அடக்க முயன்ற வீரரை கொம்பால் முட்டி, தூக்கி வீசுகிறது காளை.

1 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Post a Comment