ராஜபக்ஷே இலங்கையிலுள்ள ஒரு பள்ளியைப் பார்வையிடுகிறார்.
மஹிந்தா: யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள் கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் நிரஞ்சன்: என்னிடம் மூன்று கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
மஹிந்தா: உனக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. நாம் இடைவேளைக்குப் பிறகு
சந்திக்கலாம்.
(இடைவேளைக்குப் பிறகு)
மஹிந்தா: எங்கே நிறுத்தினோம்? ஆம். யாராவது என்னிடம் ஏதாவது கேள்விகள்
கேட்க விரும்புகிறீர்களா?
சிறுவன் மைக்கேல்: என்னிடம் நான்கு கேள்விகள் இருக்கின்றன.
1) ஏன் நாம் தமிழர்களைப் படுகொலை செய்கிறோம்?
2) லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது யார்?
3) பிரபாகரன் எங்கே?
4) நிரஞ்சன் எங்கே?
This is the situvation of tamils in Srilanka !
-ஈமெயிலில் வந்தது-
0 comments:
Post a Comment