ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையட்டி 29.03.09 அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. திருச்சி, புதுக்கோட்டை, மதுரை உட்பட பல மாவட்டங்களை சேர்ந்த 800 காளைகள் பங்கேற்றன. இதில் 170 வீரர்கள் காயமடைந்தனர். அடக்க முயன்ற வீரரை கொம்பால் முட்டி, தூக்கி வீசுகிறது காளை.
மாதவி பொன் மயிலால் தோகை விரித்தாள்
கால் வளைவு ...
ஓடி விளையாடு ...
இருளில் முள்கிய ஈபிள் கோபுரம்
புவி வெப்பமாவதை தடுப்பதற்கு மின்சார உபயோகத்தை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக 28.03.09 அன்று இரவு உலகமுழுவதும் அரைமணி நேரம் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டதும் இருளில் மூழ்கியது. (அடுத்தபடம்) மின் இணைப்பு கிடைத்ததும் மீண்டும் ஜொலிக்கிறது ஈபிள் கோபுரம்.
மேஜிக்! மேஜிக்!!
Subscribe to:
Posts (Atom)